Thursday, April 16, 2009

விரைவில் உங்கள் பார்வைக்கு...

விளம்பரங்களைத் தேடியலையும் இன்றைய பத்திரிக்கைச் சூழலில், நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு சிற்றிதழை தங்களுக்கு வழங்க உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக மலர உள்ளது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைக் கொண்டது. விரைவில் வெளிவர உள்ள இந்த சிற்றிதழின் முன் அட்டைப் பக்கம் உங்கள் பார்வைக்கு...

4 comments:

நாமக்கல் சிபி said...

முதல் வாழ்த்து என்னுடையதா இருக்கட்டுமே!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்க!

நல்ல தரமான படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!

கிருஷ்ணமூர்த்தி, said...

nantri nanbare...

thamizhparavai said...

வாழ்த்துக்கள் நண்பரே...