Friday, December 12, 2008

சென்னைக்கு வந்து போனவர்கள் சொன்னது...


இந்த நகரத்திற்க்கு
வந்து போனவர்களெல்லாம்
என்னிடம்
சிலாகித்துப் பேசுவதுண்டு

மெரினா கடற்க்கரை
அண்ணா சமாதி
ஸ்பென்சர் பிளாசா
ரங்கநாதன் தெரு
போகவர
நிமிடத்திட்க்கொரு ரயிலென்று

அவர்களுக்கென்ன தெரியும்
வாடகை வீடு
தேடியலைவதிலும்
மின்சார ரயிலின்
தொங்களிலுமே
என் காலம் போன கதை.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்... அப்படியா!

கிருஷ்ணமூர்த்தி, said...

appadithaan.

vairamani said...

chennaikku muthalil varubavakal padum padu ethuthan. aanal yen chennayele nangoooram paysikirarkal

Cooking Fine said...

Nalla irukku