tag:blogger.com,1999:blog-10359636405648858832024-03-12T16:51:46.762-07:00பெயரற்ற யாத்ரீகன்.அருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு.
-எஸ்.ராமகிருஷ்ணன்.கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-16307206796180276142014-01-04T02:09:00.001-08:002014-01-04T02:09:30.831-08:00ஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQengQELInyFfPR_dKSjnsxaLVi7QQP1I0g_slAXdl3Dm7SEN7IDhyfvF1T_v2LQD0B1gM8lAzP_N89BFKQdCtgrlnpXPy_fiKHk3TGfDKMWnwVQ8xV-Aq6v64ZR5lLIF7UPJVfTCA92q2/s1600/nim1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQengQELInyFfPR_dKSjnsxaLVi7QQP1I0g_slAXdl3Dm7SEN7IDhyfvF1T_v2LQD0B1gM8lAzP_N89BFKQdCtgrlnpXPy_fiKHk3TGfDKMWnwVQ8xV-Aq6v64ZR5lLIF7UPJVfTCA92q2/s320/nim1.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">இன்று காலை தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் எஸ்.ராமகிருஷ்ணனின்
"நிமித்தம்" நாவலின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டிருந்தது. அத்தியாயம் முழுவதும்
புலம்பல்களும்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">அநாவசிய விவரிப்புகளும்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">சுய கழிவிரக்கத்தை கோருவதுமாக ஆனந்த விகடனில் வரும் நட்சத்திர
எழுத்தாளர்களின் அம்சாத்துடன் அது இருந்தது.</span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"></span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><b><i>அந்த அத்தியாயத்தின் சிறு பகுதி:</i></b></span><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><b><i><br /></i></b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">1) "யானை தன்னை அறிந்து கொள்ளவே இல்லை. யாரோ கொடுக்கிற
வாழைப்பழத்திட்காக அது தனது தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. பாகன் தரும்
சோற்றுக் கவளங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. யானை வாழ்வதட்கான
இடம் கோவில் இல்லை. ஆனால்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">யானை பழகிவிட்டிருக்கிறது."</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">2) "ஜெயித்தவர்கள் உலகோடு பேரம் பேசத் துவங்கிவிடுகின்றனர்.</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">மேட்கண்ட வார்த்தைகள்
எஸ்.ராமகிருஷ்ணனின் வியாபார மனநிலையையே
பிரதிபலிக்கின்றன. அவரும் தான் ஒரு காட்டு யானையின் பலம் கொண்டவர் என்பதை மறந்து</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">வாழைப் பழத்திட்காக (ராயால்டி) கும்பிடு போடுபவராகவும். இலக்கியத்
தரத்தை பேரம் பேசுபவரகவும் மாறிவிட்டார்.</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">நாவலின் அத்தியாயம் முழுவதும் உள்ளுணர்வு சார்ந்து எதுவுமே இல்லாமல்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">மூன்றாம் தர தமிழ் சினிமா இயக்குராரை போல காட்சிகளாக அடுக்கிக்
கொண்டே போகிறார். </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">இரண்டு நாட்களுக்கு முன்பு கவின்கயல் பதிப்பகம் வெளியிட்டுள்ள
எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு நாடகங்களின் தொகுப்பை (முதல் தொகுப்பின் பெயர் நினைவில்
இல்லை மற்றொன்று </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">'</span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">கலீலியோ</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">') </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">வாங்கி வந்து படிக்கத் தொடங்கினேன். முதல் வார்த்தை "டோய்க்
டோய்க் என சப்தம் வர" என்று ஆரம்பித்து கிழவி மாதிரி கதையை நீடித்துக்கொண்டே இருந்தார்.
வாங்கிய 20 நிமிடத்தில் டிஸ்க்கவரி புத்தக நிலையத்திலேயே திரும்பிக் கொடுத்தேன். அதை
அந்த கடைக்கார அண்ணன் மாற்றித் தர வழியில்லை என்றதால்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">அந்த புத்தகத்தை அவர்களிடமே திரும்பிக் கொடுத்துவிட்டு
"தயவு செய்து இதை யாராவது புத்தகம் வாங்க முடியாத நண்பர்களுக்கு அன்பளிபாக கொடுத்துவிடுங்கள்.
முடிந்தால் எஸ்.ராவிடம் </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">'</span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">உங்கள் புத்தகத்தை படிக்க முடியாமல் ஒருவன் யாருக்காவது இணாமாக
கொடுத்து விடச் சொன்னான்’ என சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். கடைக்கார
அண்ணன் செய்வதறியாது நின்றார். </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">"எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலில் உளவியல் ஆய்வு"
என்ற தலைப்பில் </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">m.phil </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">ஆய்வை முடித்து
விட்டு கட்டுரையை சமர்பிக்கும் போது பேராசிரியர் கேட்டார். " எஸ்.ராவிடம் நீங்கள்
நேர்காணல் செய்யவில்லையா</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">?" </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">என்றார். என்னுடைய பதில் "நாவல் எழுதிய போது இருந்த எஸ்.ராமகிருஷ்ணன்
இப்போது இல்லை". </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">-அர்த்தம் புரிந்தவராய் கல்ல சிரி சிரித்தார்.</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">எதையோ சொல்ல நினைத்து எங்கோ வந்து விட்டேன். ஹிந்துக்கு நன்றி.
"நிமித்தம்" நாவல் வாங்கும் காசுக்கு தலப்பாக்கட்டியில் ஒரு மட்டன் பிரியாணியும்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">பிஷ் தவாவும் சாப்பிடும் ஐடியா உள்ளது. </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">(</span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை படிக்க விரும்புவோர்</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">அவருடைய </span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">2010</span></b><b><span lang="TA" style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;">க்கு முந்தைய படைப்புகளை மட்டும் படித்து மகிழலாம். பிந்தயத்தற்கு
நான் பொறுப்பல்ல.)</span></b><b><span style="font-family: 'Uni Ila.Sundaram-07'; font-size: 14pt;"><o:p></o:p></span></b></div>
</div>
கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-4285707613906436242013-11-17T06:00:00.001-08:002013-11-17T06:00:45.536-08:00ஒரு தந்தையின், நண்பனின், காதலியின் மரணத்தைப் போல....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">அந்தரங்கமற்ற நெருக்கடியில், அதேவேளையில்
கூட்டத்திலிருந்து விடுபட விரும்பும் 12 பேர் நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் மேலும்
ஒருவனாக நான் பிறந்தேன். ஏற்கனவே இருந்த 12 பேரின் நெருக்கடியும், தூங்கும்போது கூட
கேட்டுக்கொண்டிருக்கும் இடைவிடாத சப்தங்களும், வெறுப்பும், நிராகரிப்பும், சிறிய தவறுகளுக்கு
கூட எல்லோரையும் எதிர்கொள்ளும் ஆளாக நான் இருந்தேன்.</span><span style="font-family: Latha;"> </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">என் குடும்பத்தில் உள்ள பலரும்
என் மீது அதீத ஒழுக்கத்தை திணித்துக் கொண்டிருந்த போது, சச்சின் என்ற மந்திரச் சொல்லைக்
பின்தொடர்ந்தபோது, சச்சினின் இயல்பான அமைதி மற்றும் இதனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில்
அவர் கடைபிடித்த தீவிர ஒழுக்கத்தால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiemq7t9XK-ncDts7_Y4ZLDuPsBfED5L2HJileI5UDr5tv8UZlT1JniACY2Vn_-axzkAvLOjJkvLNctIvv5viewfgCIMOBWaVIErWmw1O3jfLK5bZoYeMuegXrDzOH8t1ZMu1tGboQ7IozX/s1600/Tendulkar3_1654914g.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="158" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiemq7t9XK-ncDts7_Y4ZLDuPsBfED5L2HJileI5UDr5tv8UZlT1JniACY2Vn_-axzkAvLOjJkvLNctIvv5viewfgCIMOBWaVIErWmw1O3jfLK5bZoYeMuegXrDzOH8t1ZMu1tGboQ7IozX/s320/Tendulkar3_1654914g.jpg" width="320" /></a><span style="font-family: Latha;">இந்தியாவில் உள்ள பலரைப் போலவே
நானும், சச்சின் என்கிற பிம்பத்தோடு தொடர்ந்து நானும் என் கனவுகளை வளர்த்துக் கொண்டிருந்தேன். கடும் உழைப்பையும், அர்பணிப்பு
உணர்வையும், ஒவ்வொரு போட்டியில் களம் இறங்கும் போதும் தன் முதல் போட்டியைப் போலவே அணுகிய
அவரது ஆர்வமும், எனக்கு ஒரு தந்தையைப் போல வழிகாட்டுதலும், நண்பனைப் போன்ற இணக்கமும்,
காதலியைப் போல அந்தரங்கமும் உருவாகக் காரணமாக இருந்தன<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">என்னுடைய 19வது வயதில் நான் திரைப்படத்துறைக்கு
வந்த பின்பு அகிரா குரசவாவையும், ஸ்டான்ட்லி குப்ரிக்கையும் குருவாக ஏற்றுக் கொண்டபோதும்
கூட அவர்கள் எனக்குள் 2 மற்றும் 3வது இடன்கையே பிடித்தனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">தன்னிறைவு பெற்ற குடும்பத்திலிருந்து
வந்த ஒருவருக்கு வேண்டுமானால் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் ஆகியோரின் இசைவான ஆட்டம் பிடிக்கலாம்.
ஆனால் சச்சின், நெருக்கடிகளில் அடையாளங்களைத் தொலைத்தவர்களின் கனவு நாயகன். கனவுகளை
விதைப்பவன். ரட்சகன். அதனாலேயே கடந்த 25 ஆண்டுகளில், கடுமையாக போராட வேண்டிய வறண்ட
இந்திய நிலப்பரப்பில் (கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நீங்களாக) கிரிக்கெட் மதமாகவும்,
சச்சின் கடவுளாகவும் இருக்கிறார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">அதனாலேயே சச்சினின் பிரிவுஉபச்சார
நிகழ்சிகள் சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு தந்தையின், நண்பனின், காதலியின் மரணத்தைப் போல
ஒவோருவரையும் நிலைகுலையச் செய்துள்ளது. இன்று நெருங்கிய உறவினர் இறந்தால் கூட காலம்
உணர்த்தும் மரணத்தின் முன்பாக அமைதிகாத்து விடுகிறோம். ஆனால், சச்சினின் பிரிவின்போது நிலைகொள்ளாமல் கண்ணீர்
பெருகிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே காலம் என்கிற பெரும் உண்மை மீது கோபம் வருகிறது.
ஏனென்றால், சச்சின் அடையளமற்றவர்களின் அடையாளம்! பெருங்கனவின் கடவுள்! <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-58774547787814192402012-08-06T11:08:00.001-07:002012-08-06T11:18:28.249-07:00The God of Small Things!"The God of Small Things" என்ற அருந்ததிராயின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க உயிர்மை பதிப்பகம் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காத சூழலில், "சின்ன விசயங்களின் கடவுள்" என்ற பெயரில் "The God of Small Things " நாவல் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் கடந்த மாதம் 28 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக உயிர்மைக்கும், அருந்ததிராய்க்கும் இடையே நடந்த திரைமறைவு விசயங்களை மனுஷ்யபுத்திரன் பலமுறை உயிர்மை இதழிலும், இணையத்திலும் புலம்பித் தீர்த்தார். இந்த நிலையில் நாவலின் வெளியீட்டு விழா மேடையிலேயே கவிஞர் சுகுமாரன், மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டிய புதிரின் விடையை சொல்லியும் சென்றார். இருந்தும் தன் காழ்புணர்ச்சி குறையாத மனுஷ்யபுத்திரன், வாஸந்தி மாதிரியான அரைகுறை பெண்ணியவாதிகளை வைத்து 1960 -இல் வெளியான 'To Kill a Mocking Bird" நாவலை தழுவி அருந்ததிராயின் நாவல் உள்ளது என்றும், அவருக்கு வழங்கப்பட்ட புக்கர் பரிசு "அருந்ததிராயின் கருத்த சுருண்ட முடியையும் அகன்ற ப்ரௌன் கண்களையும் ப்ரௌன் சருமத்தையும் கண்ட மயக்கத்தில் வழங்கப்பட்டது" என அருவருப்பான ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர்.<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheupIm05-AkIaakhzPBzhmg_CinIJUWNGbMEJ5CNueLhPgBpJxpNnT9pIQT4hsP3a5rfL4zb51u3IiurqQY-KcNGaU7jzFJI3ZEzxktnVCSidv9fDLQGIq2aHjfPciPVLsp7sQooV4H7H7/s1600/arundhati-_roy_20120702.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="266" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheupIm05-AkIaakhzPBzhmg_CinIJUWNGbMEJ5CNueLhPgBpJxpNnT9pIQT4hsP3a5rfL4zb51u3IiurqQY-KcNGaU7jzFJI3ZEzxktnVCSidv9fDLQGIq2aHjfPciPVLsp7sQooV4H7H7/s400/arundhati-_roy_20120702.jpg" /></a></div>
மேலும் மாவோஇஸ்டுகளுக்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுப்பதால் "அவர் வாயை மூடிக்கொண்டும் அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கட்டும் " என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். அவரை வாயை மூடிக்கொண்டிருக்க சொல்ல, கேவலமான இலக்கிய அரசியலை எப்போதும் கையிலெடுக்கும் உயிர்மைக்கு எந்த அருகதையும் இல்லையோ அதைப் போலவே அவரை அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கவும் சொல்லவும்.
"The God of Small Things" போன்ற நாவலுக்கெல்லாம் ஏன் இத்தனை சிரத்தை எடுத்தாய்" என்று சொன்ன அமரர்.சுஜாதா போன்ற அரைகுறை இலக்கியவாதிகளுக்கு கொடி பிடித்து அலையும் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" கவிதைகளை தினக் கழிவு போல கொட்டித் தீர்த்துக் கொண்டும் உள்ளார். இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் எத்தனையோ சோதனைகளை தங்கிக் கொள்ளும் நாங்கள், உங்களின் கவிதைகளை!!??? படித்துவிட்டு "வாயை மூடிக் கொள்ளுங்கள். பேனாவை கவுத்து வையுங்கள்" என்றெல்லாம் சொல்லாமல் இருப்பது போலவே நீங்களும் இருந்து விடுங்கள். அப்படியே பேச வேண்டும் என்றால் நேர்மையாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் தழுவலைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நந்தலாலா (KIKIJIRO) வெளியான போது அதனை கலைஞர் டிவியில் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் புகழ்ந்தவர் தானே நீங்கள்...? Kikijiro வின் தழுவல்தான் நந்தலாலா என உங்களுக்கு தெரியாது என்றால், சினிமா பற்றிய போதிய அறிவு இல்லாத நீங்கள் அந்த டிவி நிகழ்ச்சிக்கு சென்றதை "மனுஷ்யபுத்திரன் வாய்ப்புக்காகவும் புகழுக்காகவும் அலைபவர்" என்று நாங்கள் கருதிக் கொள்ளலாமா?
"The God of Small Things" நாவலில் வரும் "ராஹேல்" கதாபாத்திரம் உங்களுக்கு அருந்ததிராயை ஞாபகப்படுத்தவில்லையா? சுயசரிதையின் சாரம் நாவலில் ஓடுவது உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு மேலும் தழுவலைப் பற்றியும் அதன் வரலாறையும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால் அந்த வரலாற்றின் தொடக்கப் புள்ளியை உயிர்மையிலிருந்தும் அதன் ஆஸ்தான நாயகன் எஸ்.ராமகிருஷ்ணனில் இருந்துமே தொடங்குங்கள்!!
இந்த மாதிரியான விசயங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குவது என்பது கஷ்டமானதாக இருந்தாலும், இரத்தம் குடிக்கும் கொசுக்களை கொள்ளாமல் ஆழ்ந்த தூக்கம் கைகூடுவதில்லை!கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-33303077810835456172011-08-12T23:15:00.000-07:002011-08-12T23:31:10.372-07:00பொதுவான உணர்சிகள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDwW2QYffGXjsFqTbX36HAiAYuTV9rkTrsB2nKmIWPl4a4M691tUyDBDGz4uynjxeDOQJxWqqg4erhinqXvu879hVuAESO6yf0cZpOImZztKY340KJfJNFSEE__8CiPBFGQW8HKcIFCEB1/s1600/lonely-man.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 292px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDwW2QYffGXjsFqTbX36HAiAYuTV9rkTrsB2nKmIWPl4a4M691tUyDBDGz4uynjxeDOQJxWqqg4erhinqXvu879hVuAESO6yf0cZpOImZztKY340KJfJNFSEE__8CiPBFGQW8HKcIFCEB1/s400/lonely-man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5640224053264352626" /></a>
<br />நீங்கள் வேற்று மொழி தெரிந்த ஆட்களுக்கு மத்தியில் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நண்பர்களாக அருகில் வருபவர்கள் கூட உங்களின் பலகீனங்களை தேடி அலைவார்கள். "நீங்கள் எவ்வளவு உணவு அருந்துகிறீர்கள்? எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எத்தனை நேரம் கழிவறையை பயன்படுத்துகிறீர்கள்? எல்லோரையும் விட அதிகமாக உழைக்கிரீர்களா?" என்று!
<br />சில நேரங்களில் உங்களுக்கு தெரியாது என்றெண்ணி மனம் நொறுங்கச் செய்யும் வார்த்தைகளால் உங்களை நோகடிக்கக் கூடும். அப்போது நீங்கள் உணர்சிகளற்ற நிலையில், எதுவுமே தெரியாதது போல் நடிக்க வேண்டும். நீங்கள் நடிப்பதும் அவர்களுக்கு தெரியக்கூடாது. தெரிந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உங்களைப் பார்த்து பரிகசிக்க நிறைய ஆள் கிடைக்கும். உங்களுக்காக வருத்தப் பாடவும், ஆறுதல் சொல்லவும் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். அவர்களுக்கு ஓன்று மட்டும் புரிவதில்லை. "உலகம் முழுதும் சந்தோசப்படுவதற்கும், அழுவதற்கும் காரணமான உணர்சிகள் பொதுவானவை" என்று!கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-24461350584628324672011-07-27T06:12:00.001-07:002012-03-31T02:02:58.084-07:00தமிழர்கள் செய்யும் கருணைக் கொலை!<span style="font-weight:bold;">உண்மையைத் தேடுவதே கலையின் நோக்கமாக இருக்கக் கூடும் - ஆந்த்ரே தார்கோவெஸ்கி</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.mycineworld.com/gallery1/image?format=raw&type=img&id=2244"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 432px; height: 590px;" src="http://www.mycineworld.com/gallery1/image?format=raw&type=img&id=2244" border="0" alt="" /></a><br />கடந்த மாதம் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படத்தை சென்னையில் உதயம், pvr , சாந்தி, inox மற்றும் மதுரையில் பிக் சினிமாஸ் என ஐந்து முறை கண்டுகளித்தேன். ஒவொரு முறையும் ஆரண்ய காண்டம் புதிய அனுபவங்களைத் தந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு இந்திய சினிமாவில் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய படம் ஆரண்ய காண்டம்!<br /><br />நம்புங்கள் தமிழில் எடுக்கப்பட்ட!!??? ஆரண்ய காண்டம் NEW YORK FESTIVAL -ல் GRAND JURY PRIZE பெற்றுள்ளது! மேலும் உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும் IMDB வலைத்தளம் கடந்தவாரம் 9.1 வரை அந்த இணையத் தளம் RATING கொடுத்தது. உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கே 9.4 தான் RATING . என் விருப்பதிட்குரிய இயக்குனர்கள் ஸ்டான்ட்லி குப்ரிக் மற்றும் குரசாவாவின் படங்களுக்கே இந்த இடம் கிடைக்க வில்லை. ஆனால் ஆரண்ய காண்டம் ப்ளாப்!<br /><br />நமது ஆனந்த விகடன் போக்கிரி, காவலன், மன்மதன் அம்பு போன்ற மட்டரகமான படங்களுக்கு கொடுக்கும் 44 மதிப்பெண்களையே வழங்கியது. காரணம் படத்தின் வன்முறை என்கிறது விகடன். எது வன்முறை? நல்ல படத்துக்கு மார்க் கொடுக்காமல் இருப்பதா? அட்டையில் பொம்பளைப் படத்தைப் போட்டு சம்பாதிப்பதா? COPY அடித்த தெய்வத் திருமகள் படத்திற்கு 50 கொடுப்பதா? தமிழ் நாடு உருப்பெருவதட்க்கு உங்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறிகுறி ஏதாவது தெரிகிறா? நிச்சயம் தெரியாது. தமிழ் நாட்டில் எப்படி தெரியும்? <br /><br />இதில் நிறைய "அறிவுஜீவிகள்" 'இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே copy அடிக்கப்பட்டவை' என்று கமென்ட் எழுதுகிறார்கள். 'கமலை'ப் பற்றி நிறைய எழுதியும், "கமல் மட்டு copy அடிக்கவில்லையா?" என சப்பைக் கட்டு காட்டுகின்றனர். யார் திருடினாலும் திருட்டு திருட்டு தான்! இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் திராணி இல்லாத, நெஞ்சில் உண்மையில்லாத, யாரையேனும் அண்டிப் பிழைப்பு நடத்தும், காசுக்காக எதையும் திண்ண தயாராக இருப்பவர்களுக்குமே உரித்தான வார்த்தைகள் இவை. மேலும் குறைந்தபட்ச அறத்தோடு செயல்படுகிரவர்களையும் நம்பிக்கை இழக்கச்செய்யும்!<br /><br />நண்பர்களே,அற்புத கவிஞன் பாரதியை 39 வயதில் கொன்றோம். அருமையான கதை சொல்லி புதுமைப்பித்தனை 38 வயதில் கொன்றோம். நவீனக் கவிஞன் பிரமிளை புற்று நோய்க்கு தின்னக் கொடுத்தோம். நல்ல படங்களை எடுத்த மகேந்திரனை இன்று எங்கே? அந்த வரிசையில் தான் "ஆரண்யகாண்டம்" இயக்குனரையும், தயாரிப்பாளரையும் சேர்க்கவேண்டும். ஏன் என்றல் அவர்கள் தமிழர்களின் ரசனை புரியாமல் உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டார்கள். இப்படியாக கலைஞர்களை தமிழர்களாகிய நாம் கொலை செய்து கொண்டே போனால், தமிழ் நாட்டில் எப்படி கலை வளரும்?<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh6.ggpht.com/-ye0lSk9zi3Q/RvbD6xa81LI/AAAAAAAAByQ/ukBDXH0Ecq0/Pramil.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 320px;" src="http://lh6.ggpht.com/-ye0lSk9zi3Q/RvbD6xa81LI/AAAAAAAAByQ/ukBDXH0Ecq0/Pramil.jpg" border="0" alt="" /></a><br />இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் சூடு, சுரணையோடு வாழ்ந்தால் ஏன் நமது சமநிலை குலையாது என்று?<br />.............................கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-23328685173264074752011-07-14T06:17:00.003-07:002011-07-30T06:06:45.142-07:00Removedகிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-21807253438914138842011-05-30T06:23:00.000-07:002011-05-30T06:29:55.566-07:00அய்யய்யோ கொல்றாங்களே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk_2j7UIXEtm2IQjF_ZoC-94_aGtrJTslMiwVgrQxLmvBIZLVtER9f3O-EpAVp7txOha2uosv5t1IdYuMw98f6nRt5YFwS_WI6IBmUaGiu1-YwmUhTuBCU5t1tZ5eQUjX3lJYxRMMWOpLW/s1600/image001.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk_2j7UIXEtm2IQjF_ZoC-94_aGtrJTslMiwVgrQxLmvBIZLVtER9f3O-EpAVp7txOha2uosv5t1IdYuMw98f6nRt5YFwS_WI6IBmUaGiu1-YwmUhTuBCU5t1tZ5eQUjX3lJYxRMMWOpLW/s400/image001.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612500850087628914" /></a>கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-26290227689920647142011-01-21T19:37:00.000-08:002011-01-21T22:21:35.050-08:00மரணத்தின் வாசனை!<span style="font-style:italic;"><br />இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது வலைப்பூவில் வெளியாகி வெறும் பத்து வாசகர்களால் மட்டுமே படிக்கப்பட்ட பதிவு. சொல்லப்போனால் இது ஒரு நிராகரிக்கப்பட்ட பதிவு. உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம். </span> <br /><br />மாணிக்கம் அண்ணனுக்கு 90 வயது இருக்கும். என் தாத்தாவும், மாமாவும் அண்ணன் என்று அழைத்ததால் நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன். <br /><br />எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே மாணிக்கம் அண்ணனை தெரியும் என்றாலும், அவரின் முகம் என் நினைவில் அழியாமல் நின்றது; ஒரு மரண நிகழ்வின் போது தான்.<br /><br />எங்கள் வீட்டில் வளர்ந்த மணி (நாய்) வெகு நாளாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போதேல்லாம் பெரியவர்களைப் பொறுத்த வரையில் நாய் ஊளையிட்டால் தெருவில் ஒரு பிணம் விழப்போகிறது என்று அர்த்தம். எங்கள் மணி தெருவில் ஊளையிட்டு வயதானவர்களையும், உடல்நிலை சரியில்லாதவர்களும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது. தெருவில் உள்ளவர்கள் மணி மீது புகார் பத்திரம் வாசிக்க ஆரம்பித்தனர்.<br /><br />வேறு வழி இல்லாமல் எல்லோருமாக சேர்ந்து மணியின் சாவுக்கு நாள் குறித்தார்கள். 1994 ம் ஆண்டு பொங்கல் விழா முடிந்து கரும்பு சக்கைகள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தது. மாணிக்கம் அண்ணன் கனமான கடப்பாரையுடன் (குழி தோண்ட உதவும் கருவி) கம்பீரமாக நடந்து வந்தார். <br /><br />ஜனவரி மாத வெயில் தெருவில் இறங்கி உலாவிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் படுத்திருந்தது மணி. கடப்பாரைக் கம்பியுடன் மாணிக்கம் அண்ணன் வருவதை கண்டு குலைத்துக் கொண்டே நடுத் தெருவுக்கு வந்தது. அவர் கம்பியால் மணியை அடிக்கும் வரை, மணியைக் கொல்லப் போவது அவர் தான் என்பது எனக்குத் தெரியாது. <br /><br /><br />கண்ணிமைக்கும் நேரத்தில் மணியின் மூளை சிதறியது. வாயிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. மணியின் இரண்டு மூன்று பற்கள் நொறுங்கிய நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. வார்த்தைகளற்று நின்று கொண்டிருந்தேன். மணியின் துடிப்பு சிறிது நேரத்தில் அடங்கியது. கொசுவை அடித்து தூக்கிப் போடுவது மாதிரி சர்வ சாதாரணமாக மணியின் கால்களை பிடித்து தரத் தரவென இழுத்துச் சென்றார் மாணிக்கம் அண்ணன். <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTxpSUHg9GtwKWiDklU8DOAC7PABMU-vTwlSOnFYq51buk4dDC8IP4rmuLfwffd8kT-zNI_82cpfA35fBVG-FpjkG4-n9hq3BI30q8EpYNxsfqJ33vmWbiir5-I4RN9z8K6dqp-wZPnTD0/s1600/B032.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTxpSUHg9GtwKWiDklU8DOAC7PABMU-vTwlSOnFYq51buk4dDC8IP4rmuLfwffd8kT-zNI_82cpfA35fBVG-FpjkG4-n9hq3BI30q8EpYNxsfqJ33vmWbiir5-I4RN9z8K6dqp-wZPnTD0/s400/B032.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564851333246668178" /></a><br />தெருவே பெருமூச்சு விட்டது. அன்றைய நாளில் எங்கள் வீட்டை அழ்ந்த மவுனம் கவ்விக்கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவது கூட வேதனையை அதிகரிப்பதாக இருந்தது. நாய் விளையாடித் திரிந்த இடங்களை பார்த்து தனிமை பரிகாசம் செய்து கொண்டிருந்தது. மாணிக்கம் அண்ணனின் முகம் அன்றைய நாள் என் நினைவிலிருந்து அகலாத ஒரு முகமாக பதிந்துவிட்டது. <br /><br />பின்பு, 'தென்னங்கன்று நடுவது, இளநீர் பறிப்பது, கிணறு தூர் வாருவது, வீடு கட்ட மணல் அள்ளுவது, தாத்தாவுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் வீட்டுக்கு மாணிக்கம் அண்ணன் வந்து செல்லவது உண்டு. மாணிக்கம் அண்ணன் எந்த வேலையாக எப்போது வந்தாலும் சரி, கடப்பாரைக் கம்பி விழுந்து மூளை சிதறிய மணியின் முகம் தான் என் நினைவுக்கு வரும். <br /><br />நாயை அடிக்கும் போது இருந்த கொடூர முகம் மாணிக்கம் அண்ணனின் நிஜமான முகம் கிடையாது. திடமான உடலமைப்புக் கொண்டவர். பழகுவதற்க்கு மிகவும் இனிமையானவர். குரல் கூட அதிராத வண்ணம் இருக்கும். <br /><br />அதன் பிறகு 'பள்ளி ஹாஸ்டல், சென்னை வாழ்க்கை' என்று பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.<br /><br />சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த போது எங்கள் தெருவை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு டீ கடை அருகே ஒரு கனமான கம்பை தாங்கிய படி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தார் மாணிக்கம் அண்ணன். <br /><br />அவருக்கு பக்கத்தில் சென்றேன். கண்கள் பழுபேறியிருந்தன. வயோதிகத்தால் உடல் மிகவும் தளன்று போயிருந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் தாத்தாவின் பெயரைச்சொல்லி சொன்னதும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ரெம்பவும் தடுமாறி "நல்லா இருக்கீங்களா தம்பி?"என்றார். தலையாட்டினேன். கையில் இருபது ரூபாய் கொடுத்தேன் வாங்கிக் கொண்டார்.<br /><br />பிறகு நான் அவரைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் சாலையின் ஓரமாக மாமர நிழலில் அமர்ந்து சாலைகளில் செல்பவர்களையெல்லாம் இமைகளை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். யாரிடமும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. சாலைகளில் யார் இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்தாலும் அதை சலனமே இல்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார். துடிதுடித்துக் கொண்டிருந்த மணியின் கால்களைப் பிடித்து நடந்து சென்ற மாணிக்கம் அண்ணனின் கம்பீரத்தை முழுவதுமாக முதுமை விழுங்கிக் கொண்டது.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRU8nl_JFvcqGK3YGD1PznMY_kUf16uvOQ-_vGaAdWK8yG4146QS6_AxhRUz7Z5PS5ljoo8Ixo-bpFbr06nAwv1DguL_fd2450iDV2DvVfkT9p0r9sgXKf8mqdFIil-CLBzS0THFMVCMkX/s1600/blood.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 330px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRU8nl_JFvcqGK3YGD1PznMY_kUf16uvOQ-_vGaAdWK8yG4146QS6_AxhRUz7Z5PS5ljoo8Ixo-bpFbr06nAwv1DguL_fd2450iDV2DvVfkT9p0r9sgXKf8mqdFIil-CLBzS0THFMVCMkX/s400/blood.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564850897424059794" /></a><br />கடைசியாக அவரை ஒரு சாவு வீட்டில் வைத்துப் பார்த்தேன். "மவுனத்தை எதிர் கொள்வதும், புரிந்து கொள்வதும் தான் முதுமை" என்பது போல அவரின் கண்கள் அந்த சடலத்தின் மீது நிலை குத்தி நின்றது. அந்த தருணத்தில் 'கைகளை முறுக்கிக் கொண்டு நாயின் மூளையை சிதறடித்த மாணிக்கம் அண்ணனுக்கு இதனை வருடம் கழித்து அந்த நாயின் ரத்தக் கவிச்சி அடித்திருக்கும்' என்றே நினைக்கிறன்.கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-28598176660023275552011-01-07T01:41:00.000-08:002011-01-07T01:49:37.639-08:00கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட்?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw-fSpvQC-redWBd8fmxcislwZpNZpdP5hnG98sGE47I8mDNLq0XW9lxRAbDn_PlYE8LLiB39N4Okc11v6_gPsLCZ-sZRbGOdG-eI9x6iQYLVHQ6zWxr1Q_OPLVLrSGWWk3TDJruBGra6G/s1600/MANDHIRACHIMIZH+WRAPPER+PG+1%2528CURVED%2529.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 307px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw-fSpvQC-redWBd8fmxcislwZpNZpdP5hnG98sGE47I8mDNLq0XW9lxRAbDn_PlYE8LLiB39N4Okc11v6_gPsLCZ-sZRbGOdG-eI9x6iQYLVHQ6zWxr1Q_OPLVLrSGWWk3TDJruBGra6G/s400/MANDHIRACHIMIZH+WRAPPER+PG+1%2528CURVED%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559378251592009906" /></a><br /><span style="font-weight:bold;">மந்திரசிமிழ் தலையங்கம்!</span><br /><br />அன்பார்ந்த வாசகர்களுக்கு,<br />மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.<br />சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.<br />இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம்.<br />வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.<br />தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.<br />சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.<br />ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.<br />இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.<br />கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.<br />மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.<br /> <br /> -க.செண்பகநாதன் (பதிப்பாசிரியர்)கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-42029212848863521012011-01-06T22:50:00.000-08:002011-01-06T23:47:34.719-08:00சாருவின் "தேகம்" - "மலக்கிடங்கு"சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்த கையோடு அவரது "தேகம்" நாவலையும் "ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி" சிறுகதை தொகுப்பையும் வாங்கிவந்தேன். தேகத்தை அன்றைய தினமே வாசித்து முடித்தேன். இதனைத் தொடர்ந்து நாவலைப்பற்றிய என்னுடைய கருத்துக்கு நேர்மாறான விமர்சனம் சாருவின் வலைப்பதிவில் வெளியாகிக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன். இந்த இரண்டாவது வாசிப்பில் எனக்கு மேலும் சில விஷயங்கள் தெளிவாகின. <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghBq401ephUChseaOIGJeUhbP0D5bzVlyemq2VM6C2LYsYuVheq5GRtUqkeXonnIei5uASu8s3jXw9HAlwYRQ1Y1tNyFqfJKDYCi14rRfRMEE9efiWuDamjj77V_Uh2SKE-_6Jil0tsM09/s1600/6276271-L.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghBq401ephUChseaOIGJeUhbP0D5bzVlyemq2VM6C2LYsYuVheq5GRtUqkeXonnIei5uASu8s3jXw9HAlwYRQ1Y1tNyFqfJKDYCi14rRfRMEE9efiWuDamjj77V_Uh2SKE-_6Jil0tsM09/s400/6276271-L.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559345933719660130" /></a><br />1) சாருவின் தேகம் வதையைப் பற்றியது என்றார். ஆனால் வதையானது நாவலின் கதாபாத்திரங்களுக்குள் நிகழ்கிறதா? அல்லது சாரு வாசகன் மேல் நிகழ்த்துவதா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. <br /><br />2) நாவலை படித்து முடித்த இரண்டு முறையுமே, ஒரு மலக்கிடங்கிற்குள் விழுந்து எழுந்த அசூசையான உணர்வு எழுந்தது. <br /><br />3) நாவலைப் பற்றி வலைப்பூக்களில் எழுதப்படுவது யாவும் விமர்சனமல்ல. வெறும் பாராட்டுரைகளே.<br /><br />4)இவர்கள் யாவரும் சாருவின் வலைப்பதிவில் இடம் பெற்று பெருந்திரளான வாசகர்களால் தானும் அறிவுஜீவியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடையவர்களாகவே படுகிறார்கள். <br /><br />5) பன்றி குறித்தும், சிறுவனின் மன ஓட்டம் குறித்தும் வரும் பகுதிகள் மட்டுமே நாவலின் சிறப்பான பகுதிகளாக குறிப்பிட முடியும். <br /><br />6) "சரோஜா தேவி புத்தகம்" என்று மிஷ்கின் குறிப்பிட்டதை, தேகம் நாவலுக்கான அதிகபட்ச பாராட்டாகவே கருதுகிறேன். <br /><br />7) பல விதமான ஆண் குறிகளையும், பல விதமான மனித மலத்தையும், பெண்களின் உடலையும், குறிப்பாக குறுகிய எலிப் பொந்துகளையும் பற்றி எழுதினால் நாவல் உலகத்தரமானதாக மாறிவிடுமா?<br /><br />8) மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட செக்ஸ் புத்தகங்கள் தற்போது உயிர்மை மூலமாக தரமான அட்டை மற்றும் தாள்களில் வெளியாவது மனதுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒருசேரத் தருகிறது. <br /><br />9) இது போன்ற புத்தகங்களை படிக்கும் அளவிற்க்கு எனக்கு சகிப்புத்தன்மை அதிகரித்திருப்பது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி. <br /><br />10)சாரு வெகுநாளாகவே தான் நோபெல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். சாருவுக்கு கொடுக்கலாம் தான், ஆனால் நோபெல் கமிட்டி தன்னுடைய தகுதியை இழக்க தயாராக உள்ளதா? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். (போர்கேஸ்- க்கே நோபெல் வழங்கப் படவில்லை)<br /><br />11) Auto-Fiction வகையின் முதல் எழுத்தாளர் சாரு என பிரகடனம் செய்வதில் சில சங்கடங்கள் உள்ளது. ஏனெனில் எல்லா படைப்பாளியும் தனுடைய ஏதோ ஒரு அனுபவத்தின் வழியாகவே உருவாக்குகிறான். முழுக்க கற்பனை என்று இந்த உலகத்தில் ஓன்று உள்ளதா என்ன? <br /><br />12)மேலும், சாருவின் அடிவருடிகள் என்னை பின்னூட்டங்களால் பின்னி எடுக்க வேண்டாம். ஏனென்றால் நான் கருணாநிதி மாதிரி எதையும் தாங்கும் இதயமல்ல!கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-22146127189521577642010-10-01T05:00:00.000-07:002010-10-01T05:29:44.414-07:00"எந்திரன்" - அதிர்ச்சியில் அதிரும் ஹாலிவுட்!!!???<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEGtjh_iaosVuTs-POQ0OFcjfVule61iVhex8Rx6zCuIHSERtzlmDXfopN2ashkXxKoMBRmqc80yE49ZT85dJBDuWyn6xub9DFJweXlMFVrg6qEvfwJWcyP4jggnOwBS8w-tX0OQ2m-c1I/s1600/image+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEGtjh_iaosVuTs-POQ0OFcjfVule61iVhex8Rx6zCuIHSERtzlmDXfopN2ashkXxKoMBRmqc80yE49ZT85dJBDuWyn6xub9DFJweXlMFVrg6qEvfwJWcyP4jggnOwBS8w-tX0OQ2m-c1I/s400/image+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523046564938956402" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0WB92ASfGgFIl0MYcPItghaPsNjvmjDlK8kitjivOHbA5OzxNecn-Kn4kQeenECvP20CuWQZyxU6pIe_9kgiEhNunZxHFqgruayfCwx7zsTp4_6FwLFIX_Njx1ZMRzmn-4KeDKQoN3sNL/s1600/image+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0WB92ASfGgFIl0MYcPItghaPsNjvmjDlK8kitjivOHbA5OzxNecn-Kn4kQeenECvP20CuWQZyxU6pIe_9kgiEhNunZxHFqgruayfCwx7zsTp4_6FwLFIX_Njx1ZMRzmn-4KeDKQoN3sNL/s400/image+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523046450149067186" /></a><br /><span style="font-weight:bold;">2010</span><br /><br /><span style="font-weight:bold;">கலங்கும் ஹாலிவுட்-டை கண்டு களியுங்கள்!</span> <br /> <br />http://www.google.co.in/images?hl=en&source=imghp&biw=1016&bih=575&q=Bicentennial+Man&btnG=Search+Images&gbv=2&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-87636048558579718532010-07-31T00:14:00.000-07:002010-07-31T00:16:09.399-07:00மந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது,)<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggyczTXbIhq656NPMBVbt08RJeIGbrhciGpTZWlpaxCkOnPT8xbmQ9Hfv6p9uQ-rTb9f1mnL0MfbwVn6yLKM9K1H_Zay5dph5H-CfY3u-rM2t2kc0mqnLsA10C4cfxEum9-aJXQbme51pH/s1600/manthirachimizh-+jpg.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggyczTXbIhq656NPMBVbt08RJeIGbrhciGpTZWlpaxCkOnPT8xbmQ9Hfv6p9uQ-rTb9f1mnL0MfbwVn6yLKM9K1H_Zay5dph5H-CfY3u-rM2t2kc0mqnLsA10C4cfxEum9-aJXQbme51pH/s400/manthirachimizh-+jpg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499965692618591282" /></a><br />அன்பார்ந்த வாசகர்களுக்கு<br />உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கிய பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நாம் மெச்சாமல் இருக்க முடிய வில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான் மிக சரியாக பொருந்தியது. “தமிழை ஆதிக்கம் செலுத்தவதை எதிர்த்து கலைஞர் மணமேடையிலிருந்து புறபட்டு வந்த போராளி,” என்றார். தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடன் நடந்தேறியது. விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிக சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, மறைந்த நன்னிலம் நடராசன், வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது தான் நம் ஆற்றலை உலகுக்கு உணர்த்த முடியும். மாநாடு நடந்து முடிகிற வேளையில் பழ. கருப்பையா தாக்கப்பட்டும், வீடு சூறையாடப்பட்டும் உள்ளது. அவரும் அவரது மகன் ஆறுமுக தமிழனும் தீவிர தமிழ் பற்றாளர்கள், ஆய்வாளர்களும் கூட. தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷேக்கும், தமிழ் உணர்வார்களை காயப்படுத்தும் இவர்களுக்கும் என்ன வித்யாசம். இதை விட வேறு பல கேவலமான விஷயங்களும் மாநாட்டில் நடந்தேறியுள்ளது. கேவலத்தக்க தமிழ் சொறியர்களை கொண்டு மாநாடு நடத்தியுள்ள கருணாநிதி சற்றும் கூச்சம் இல்லாத அறுவருக்கத்தக்க சதைப் பிண்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.<br />இதனிடையே மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாளிலேயே தமிழருவி மணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்திருக்கிறது. தமிழறிஞர்களை போற்றி வளர்க்க வழியின்றி எப்படி தமிழ் மீட்சி கொள்ளும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் கலைஞரை பொருத்தவரையில் வேசியைப் போல் இரந்துண்ணும் அறிஞர்களே போதுமானது. இத்தகைய சூழ்நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான அரசியல் மற்றும் கலை பற்றிய அறிதலும், புரிதலும் பெறதாதவாறு மக்களை வைத்திருப்பது தான் என்பதை நமக்கு சற்றே உணர தருகிறது. அதற்கு உதாரணம் மாநாட்டுக்கு வந்த ஒரு கழக உடன்பிறப்பு தேவதேவன் கவிதையை வாங்கியுள்ளார். கடை விரித்திருந்த அந்த பதிப்பாளரிடம் நாற்பது ரூபாய் விலை இப்புத்தகத்திற்கு அதிகம் என்று கூறி, பேரம் பேசி இருபத்தைந்து ரூபாய்க்கு அப்புத்தகத்தை வாங்கியுள்ளார். வாங்கும் போது நம்ம ஆளு இதை எழுதியதுபோல் (அந்த உடன் பிறப்பு தேவதேவனின் பெயரில் உள்ள பிற்பகுதி வார்த்தையை சாதி பட்டம் என்று தவறுதலாக எண்ணிருந்தார். ஆனால் அந்த நபர் நினைத்தது போல் கவிஞர் அச்சாதியை சேர்ந்தவரும் அல்ல) என்ற பெருமித்துடன் அதனை வாங்கியுள்ளார். அவ்வாறாகத்தான் மக்களும், கழக உடன் பிறப்புகளும் உள்ளனர். இத்தகைய மனிதர்களிடம் தான் கலைஞர் தனது வாய் ஜாலத்தை கட்டி தன்னை ஒரு ரட்சகராக பாவித்து வருகிறார். அது தான் அவரது விருப்பமும் கூட. எண்ணற்றற வியாதிகளை போல் பெருகி கிடக்கும் ஊடகங்கள் அனைத்தும் பிச்சைகாரர்களை போல் இரந்துண்ணும் நிலையை காண முடிகிறது. இந்த மாநாட்டின் விளைவால் அணு அளவு நன்மைக் கூட ஏற்பட போவதில்லை.<br />அடுத்ததாக மாவோயிஸ்டு பிரச்சனையில் இந்திய பேரரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நோக்குகையில் இந்திய அரசாங்கம் சாவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. படையினரை பெருமுதலாளி தரகு அரசாங்கம் கைகூலியாக பயன்படுத்தி வருகிறது. படையினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-37836567715814329892010-06-19T07:23:00.000-07:002010-06-19T08:44:07.926-07:00ராவணா - ரிலையன்சின் குரல்!மணிரத்னம் எப்போதும் அரசியலை முன் வைக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். இந்த வகையில் ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து வரிசையில் ராவணாவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. <br /><br />இந்த முறை மணிரத்தினம் நக்சல் இயக்கங்களை தொடர்பு படுத்தியே விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கியுள்ளார். 'நக்சல்' போன்ற இயக்கங்களை சித்தரிக்கும் பொழுது இயக்கம் சார்ந்த உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளவது அவசியம். <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5UosuuwU5Pr5be01_mkmKLwvB2A1FfzwIVnMkHo0qbresjINijWw1BFMV9IAfUmAzl8h1upTkR_uvRdk2nbZYskyoDqzfo3tcXTZOWN4W-nMnMD6WuxH95Ce4HnPXy42q7W1jSd65j6Kp/s1600/raavanan%E2%80%8C%E2%80%8C_tamil_movie_posters_wallpapers_stills_photos_pics.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5UosuuwU5Pr5be01_mkmKLwvB2A1FfzwIVnMkHo0qbresjINijWw1BFMV9IAfUmAzl8h1upTkR_uvRdk2nbZYskyoDqzfo3tcXTZOWN4W-nMnMD6WuxH95Ce4HnPXy42q7W1jSd65j6Kp/s400/raavanan%E2%80%8C%E2%80%8C_tamil_movie_posters_wallpapers_stills_photos_pics.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484510919243984290" /></a><br />'நக்சலைட்' என்பவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகளே. அவர்களின் போராட்டம் தங்களின் வாழ்வாதாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்க்கான முயற்சியே. நக்சல் பழங்குடிகள் வாழும் மலைகள் வெறும் பாறைகள் அல்ல. அங்கிருக்கும் மலைகள் முழுக்க "பாக்சைட் கனிமம்". எண்ணிலடங்கா கோடிகள் விலை போகும் இந்த மலையை விலைக்கு வாங்க முனைப்பு காட்டும் ரிலையன்ஸ், வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் நிறுவனங்கள்; அதனை தடுக்க போராடும் நக்சலைட்; இதில் மணிரத்தினம் ரிலையன்ஸ் பக்கம். <br /><br />மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் முதலாளிகளான அம்பானி சகோதரர்களை குளிர்விக்கும் பொருட்டு 'குரு' படத்தில் குரு(திரு)பாயின் திருட்டுகளை ஞாயப்படுத்தினார். மணிரத்தினத்தின் இந்த செயலுக்கு அம்பானி சகோதரர்கள் குளிர்ந்து போய் வழங்கியது தான் 'ராவணா'! <br /><br />ராவணாவில் மலைவாழ் மக்களாக(நக்சலைட்டின் ஆடை அமைப்புடன்) சித்தரிக்காப்படும் நாயகனை 'பொம்பளை பொருக்கி என்றும், ஒரு பொம்பளையைக் கூட விடமாட்டான்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதைவிடவும் நாயகன் வாயிலாகவே 'எங்க கை எச்சிக் கை தான்' என்று குறிப்பிடுகிறார். கொள்கைகளுக்காக போராடும் இயக்கங்களை இழிவுபடுத்தியுள்ளனர். 'வசனம்' என்ற பெயரில் சுகாசினி மணிரத்னம் படம் முழுக்க வாந்தி எடுத்து வைத்திருக்கிறார். <br /><br />ராமன்-சீதை-ராவணன் கதையை எடுத்துக் கொண்ட மணிரத்தினம் இதனை சிறப்பாக செய்திருந்தால் ஹாங்-ஹாங்கின் 'IN THE MOOD FOR LOVE' திரைப்படத்தைப் போல காவியமாக வந்திருக்கும். ஆனால் ஹாலிவுட் தரத்திற்க்கு தொழில் நுட்பங்களை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தும் மணிரத்னம் பெரும் முதலாளிகளின் கைக் கூலியாக செயல்படுவது வேதனைக்குரியது. <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCkgjcrLxLJg-mZMzZj-LxYGVVmm9nIIgmMyADGbWJs09L-fC_BCwB1f1Wo_tcPxYSRaodszC4AXftWE_2s2bXxtMYK-MspqGWQcvftf_7UIlspnfTc3Y1cvTHH1IhHv2ld8NZnC3mg5ps/s1600/in-the-mood-for-love7.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCkgjcrLxLJg-mZMzZj-LxYGVVmm9nIIgmMyADGbWJs09L-fC_BCwB1f1Wo_tcPxYSRaodszC4AXftWE_2s2bXxtMYK-MspqGWQcvftf_7UIlspnfTc3Y1cvTHH1IhHv2ld8NZnC3mg5ps/s400/in-the-mood-for-love7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484510651976096882" /></a><br />படத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ள கதாபாத்திரம் ப்ரியாமணியின் கதாபாத்திரம்தான். மன்சூரலிகானின் டப்பிங்!? ப்ரியாமணியின் கதாபாத்திரத்தை ஓவியமாக்கியிருக்கிறது!??? <br /><br />ஜெயா TV-யில் வாய் கிழிய தமது மேதமையை நிரூபிக்கும் சுகாசினி இனி செய்ய வேண்டியது மணிரத்தினதிற்க்கு அடுத்த மாரடைப்பு வராமல் அவரைப் பார்த்துக் கொள்ளவது மட்டும் தான். பல நூறு பேரைக் கொள்ளவதை காட்டிலும், ஒருவரை காப்பாற்றுவது மேலான செயல் அல்லவா?<br /><br />இந்த செயலை செய்ய முனைந்தாலே இந்திய சினிமா உங்களுக்கு தலை வணங்கும். மற்றபடி வசனம் எழுதும் வேலையெல்லாம் யாராவது வேலை இல்லாதவர்கள் பார்த்துக் கொள்ளவார்கள்.<br /><br />NT tv, CNN - எல்லாம் சொல்வது மாதிரி படம் ஆகா ஒஹோ என இல்லாவிட்டாலும் படத்தை திரையில் கண்டு மகிழுங்கள்.கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-45306873497784030972010-05-14T00:04:00.000-07:002010-05-14T00:08:17.957-07:00எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன்.அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.<br />இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.<br />தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து<br />முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.<br />அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...<br /><br /> பதிப்பாசிரியர்<br /> க.செண்பகநாதன்<br /> <br /><br /><br /><br />பதிப்பாசிரியர்<br />க.செண்பகநாதன்<br /><br />ஆசிரியர்<br />செல்வ புவியரசன்<br /><br />உதவி ஆசிரியர்<br />த.கிருஷ்ணமூர்த்தி<br /><br /><br />க. செண்பகநாதன்,<br />24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.<br />கே. கே. நகர்.<br />சென்னை: 600078.<br />செல் : 9894931312கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-72391938391004649602010-05-13T23:59:00.000-07:002010-05-14T00:01:08.637-07:00மந்திரச்சிமிழ்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz8GwOxKbvewau58FGutWy4pwWK170kh3mV7se75u2IjVipWG_LgmmzTyobbXrppliee2xf_jqtlD73F8UGMrY3lyX907w-VNC2v_txcO5g_hoj_43r0KBQ7kmc2f2tRZUKLp4E-fQxtYQ/s1600/02+-+borges.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz8GwOxKbvewau58FGutWy4pwWK170kh3mV7se75u2IjVipWG_LgmmzTyobbXrppliee2xf_jqtlD73F8UGMrY3lyX907w-VNC2v_txcO5g_hoj_43r0KBQ7kmc2f2tRZUKLp4E-fQxtYQ/s400/02+-+borges.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471017200287475010" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhArkWLk3SjBOBQ8_RmMVGIVoXSu3YmXUEcdwsB5BDjwBS5aW32iFzrKepdIF15TvRGKIni0BPkqxbRrVKJzo9lV0SgOFAUvgQ8Ot7pqXfgtCqfjBthBwzVQU2QqEiNil6HlV0NLnnODu7o/s1600/01+-+final.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhArkWLk3SjBOBQ8_RmMVGIVoXSu3YmXUEcdwsB5BDjwBS5aW32iFzrKepdIF15TvRGKIni0BPkqxbRrVKJzo9lV0SgOFAUvgQ8Ot7pqXfgtCqfjBthBwzVQU2QqEiNil6HlV0NLnnODu7o/s400/01+-+final.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471017027038124642" /></a>கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-50494429607349180392010-01-03T22:45:00.000-08:002010-01-03T22:58:24.156-08:00மந்திரச்சிமிழ்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9qoICaaAi9OUteGfR_U2Rh0Z4KKQnPQU2Qm_1f-wpYMh25dnaiPOmqF0U7Nd4YMEj_eLU7tbu5S4xEfHwEuUyRud_CWBNMjIix8UH4gHcS4V5zFI49a1Ppt6z_czgPQKs1_oChOx9v3Ax/s1600-h/Book_3_v2_cmyk.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9qoICaaAi9OUteGfR_U2Rh0Z4KKQnPQU2Qm_1f-wpYMh25dnaiPOmqF0U7Nd4YMEj_eLU7tbu5S4xEfHwEuUyRud_CWBNMjIix8UH4gHcS4V5zFI49a1Ppt6z_czgPQKs1_oChOx9v3Ax/s400/Book_3_v2_cmyk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422775395493322402" /></a><br />சென்னை புத்தகச் சந்தையில் 'மந்திரச்சிமிழ்' காலாண்டிதழை வாங்க விரும்புவோர் "அன்னம், பாவை, அனன்யா, உன்னதம்" ஆகிய பதிப்பகங்களில் பெறலாம்.<br /><br />பற்றிய விவரங்களுக்கு...<br /><br />http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_17.html <br /><br />http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_21.htmlகிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-42178024956516100232009-12-30T23:10:00.000-08:002009-12-30T23:30:13.983-08:00திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமா!இந்த பதிவை 2008 அக்டோபர் மாதம் எழுதினேன். ஆதாவது 'யோகி' வெளி வருவதற்க்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னமே tsotsi என்ற ஆப்பிரிக்க படத்தில் தழுவல் என்றும் எழுதினேன். இன்றைக்கு அந்த உண்மையை!!!??? பல பேர் கண்டறிந்து சிலாகிக்கிறார்கள். சிலர் பின்னூட்டங்களைக் கொடுத்து ஆராதிக்கிறார்கள். ஆனால் ஒன்னரை வருடத்திற்க்கு முன் வலைப் பதிவர்கள் என்னை வறுத்தெடுத்து விட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதனை thamizhstudio தளத்தில் வெளியிட்டார்கள். சமீபத்தில் கூட 'நிழல்' பத்திரிக்கையில் என்னுடைய பதிவை ஒட்டிய ஒரு நீண்ட (திருடப்பட்ட) பட்டியலை வெளியிட்டார்கள். <br /><br />thamizhstudio -வின் உரிமையாளர்களில் ஒருவரான அருணை சந்தித்து "என்னுடைய பதிவை நீக்கும் படியும் திட்டு வாங்கி சக முடிய வில்லை" என்றும் கேட்டுக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே 'முடியாது' என்றார். விதி வலியது! வேறென்ன சொல்ல...... <br /><br />பழைய பதிவை படித்து திட்ட விரும்புபவர்கள் வாங்க... <br />http://www.thamizhstudio.com/valaipookkal_3.htmகிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-82876548339487508892009-12-27T00:15:00.000-08:002009-12-27T00:16:58.261-08:00தமிழ் சினிமா தமாசு..!காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்றே பிரத்தியோகமான விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவை மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்படும் போது தான் நகைச்சுவைக்குரியதாய் மாறி விடுகிறது. அவற்றுள் சில...<br /><br /><span style="font-weight:bold;">தமிழ் சினிமா கதாநாயகர்கள்:</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLdzoKlGbZAvZDzLaueYtm_h2h7LEJyzQVIBIdJP_qqAP8RHDQ5gTn4_7ZZHbl-mJu5G3UO3ek4-pLXzrvaLuzVfHf9kIVzV8w9DWKwLhAqHXTnHzuW5juRji_UUxgdNbPBTo3goFwV3HQ/s1600-h/Mariyadhai-Stills-008.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 220px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLdzoKlGbZAvZDzLaueYtm_h2h7LEJyzQVIBIdJP_qqAP8RHDQ5gTn4_7ZZHbl-mJu5G3UO3ek4-pLXzrvaLuzVfHf9kIVzV8w9DWKwLhAqHXTnHzuW5juRji_UUxgdNbPBTo3goFwV3HQ/s320/Mariyadhai-Stills-008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418346863373182194" /></a><br /><br />* தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் அனைவருமே மிக மிக நல்லவர்கள். <br />* Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். <br />* சோத்துக்கே வழியில்லை என்றால் கூட நமது நாயகன் Arrow prant சட்டையும், reebok shoe-வும் அணிவார்கள். <br />* 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.<br />* பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்.<br />* உலகத்தில் எந்த மூலையில் பிரச்சனை என்றாலும் நாயகனுக்கு கோபம் வரும். <br />* காதலியைத் தவிர மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும் நினைப்பவர்கள். <br />* சில நேரங்களில் தங்கையை கற்பழித்த குற்றதிட்க்காக வில்லனை பழிவாங்கத் துடிப்பார்கள். <br />* தாயைக் கட்டியணைத்து (சித்திரவதைப் படுத்தி) ஒரு பாடல் ஒன்றைப் பாடுவார். <br />* தங்கையின் திருமணத்திட்க்காக வாக்குக் கொடுப்பார். அதை கிளைமாக்ஸ்க்குள் காப்பாற்றிவிடுவார். <br />* நமது நாயகன் கெட்டவனாக இருந்தால் கூட, நமது நாயகி இடைவேளையின் போது பேசும் நீண்ட வசனத்தைக் கேட்டு திருந்தி விடுவான். <br />* அப்படியே திருந்தாமல் போனாலும் தாயின் மரணதிலாவது நிச்சயம் திருந்தி விடுவான். <br />* துப்பாக்கி கிடைத்தால் கூட தன்னுடைய கைகளால் அடித்தே வில்லனை வீழ்த்துவார். <br /><br /><span style="font-weight:bold;">கதாநாயகிகள்:</span> <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9MBJxxMG-9PAFXvcJRTiHjiKpzCsrOfw_LmlwL8VDD6K3HjfATVPlsCbLOEy71RLKd6guIAyLxQK5098nH5hwlmE2V_v6NQx4mJdvwUlJ7214Twlz9x2YAr52dzpCgPKjPrPVJXrrVzqH/s1600-h/trisha-bathroom-hot-sexy-stills-pics-images-photos-01.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 307px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9MBJxxMG-9PAFXvcJRTiHjiKpzCsrOfw_LmlwL8VDD6K3HjfATVPlsCbLOEy71RLKd6guIAyLxQK5098nH5hwlmE2V_v6NQx4mJdvwUlJ7214Twlz9x2YAr52dzpCgPKjPrPVJXrrVzqH/s320/trisha-bathroom-hot-sexy-stills-pics-images-photos-01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418349212342916946" /></a><br /><br />* ஓன்று கோடீஸ்வர வீட்டு பெண்ணாகவோ அல்லது நான்கு தங்கைகளை, மூன்று தம்பிகளை கரை சேர்க்கும் ஏழை பெண்ணாகவோ இருப்பாள்.<br />* காரணமே இல்லாமல் சிரிப்பாள். <br />* குழந்தைகளோடு விளையாடுவாள். <br />* கனவுப் பாடலில் நிச்சயமாக வெள்ளை உடைதான் அணிவாள். <br />* 'இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ் ' இந்த மூன்று வார்த்தைகளை நிச்சயமாக பயன்படுத்துவாள். <br />* நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும். <br />* காசு வாங்காத வாட்ச்மேனாக நாயகன் இருப்பதால், நமது நாயகி நள்ளிரவு 12 மணிக்கு கூட தனியாக நடந்து வருவாள். <br />* ஆரம்பத்தில் திமிர் பிடித்தவளாக இருந்தாலும் கூட நமது நாயகன் கூட்டத்தில் கட்டியணைத்து முத்தமிட்டப் பிறகு பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம் Exetra எல்லாம் வந்து விடும்.<br />*சில நேரங்களில் தத்துவம் பேசுவாள். (அதைக் கூட தாங்கிக் கொள்ளலாம்) அழுது கொண்டே சிரிப்பாள். அதைத்தான் நம்மால்... <br />* கதாநாயகனின் தங்கையைக் கூட கற்பழித்து விடலாம் ஆனால் நாயகியை வில்லன்களால் தொடவே முடியாது. <br />* நாயகியின் அம்மா அராத்தாகவோ அல்லது சோகத்தைப் பிழிபவராகவோ இருப்பாள்.<br />* நாயகியின் தந்தைகள் குழாய் சிகரட்டை புகைத்துக்கொண்டே "என்னோட bank balance என்னதெரியுமா" என்பார்கள். அல்லது எதுக்கும் லாயக்கில்லாத குடிகாரர்களாக இருப்பார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">வில்லன்கள்:</span> <br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy4YryaW-z73ybLDsMMIeM6meAf2C6IsM3dlZqfSnyF1V4VlqPKgdY4dK9Yyefhq41XJ_shcV1xtjYO28TiTt1He7lhyd88nlzBBYS8AsEpYG9H87mH8qNkR5Xio9arrKF6ufesuFB_6Uq/s1600-h/mansoor.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 317px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy4YryaW-z73ybLDsMMIeM6meAf2C6IsM3dlZqfSnyF1V4VlqPKgdY4dK9Yyefhq41XJ_shcV1xtjYO28TiTt1He7lhyd88nlzBBYS8AsEpYG9H87mH8qNkR5Xio9arrKF6ufesuFB_6Uq/s320/mansoor.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418346685614928354" /></a><br />* இந்த இடத்தை கதாநாயகிகளின் அப்பாவே நிரப்பி விடுவார்கள். <br />* அப்படி இல்லாத பட்சத்தில் கடத்தல்காரர்களின் தலைவன் வில்லனாக இருப்பான். சில நேரங்களில் அரசியல் தலைவர்கள். <br />* விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் மட்டும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே வில்லன்கள். <br />*வில்லன்களுகேன்றே பிரத்யோக பனியன்கள் செய்யப் பட்டிருக்கும். <br />* வில்லன்கள் தங்களது சட்டையைக் கழட்டி விட்டோ, லெக் பீஸ் கடித்துக் கொண்டோதான் சண்டை போடுவார்கள். <br />* நாயகன் அடித்தால் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுவார்கள்.<br />* வில்லன்களுக்கு இரண்டு பிரதான வேலைகள் இருக்கும். ஓன்று ரேப் செய்வது. இரண்டு பிரதமரைக் கடத்துவது. <br />* ரேப் செய்ய வரும் வில்லன்கள் பெண்களின் கைகளையே பிடித்துக் கொண்டு மல்லுக் கட்டுவார்கள். <br />* மூன்று அடிக்கு மேல் ஹீரோவை அவர்களால் அடிக்க முடிவதேயில்லை. <br />* 'ப்ளடி பாஸ்டட்' என்று அடிக்கடி உரக்க கத்துவார்கள்.<br />* கிளைமாக்ஸ்க்குள் இறந்து விடுவான். அல்லது ஹீரோ மன்னித்தவுடன் திருந்திவிடுவார்கள். <br /><br /><span style="font-weight:bold;">கண்ணியம் குறையாத காவல் துறையினர்:</span> <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9n0SAbHmrAAWLKihyrpE1N3VoPjV5K-M5MXDluIkqAZ_MpFADo9SiGNxCH3bz4pSg9Fo8wHUR8vUrlDOhAAK-hOxajVRDqYLR-MECAFi3rBBUJEmDhBp2O_HEJYCfFkTouBJEul2ATuCR/s1600-h/majar.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9n0SAbHmrAAWLKihyrpE1N3VoPjV5K-M5MXDluIkqAZ_MpFADo9SiGNxCH3bz4pSg9Fo8wHUR8vUrlDOhAAK-hOxajVRDqYLR-MECAFi3rBBUJEmDhBp2O_HEJYCfFkTouBJEul2ATuCR/s320/majar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418343307438766434" /></a><br />* 'I am so proud of you' என்று நமது நாயகனை பெருமைப் படுத்துவார்கள். <br />* நிச்சயமாக பிரச்சனை முடிந்ததும் வந்து வில்லனை கைது செய்வார்கள். <br />* IG -யாக மேஜர்.சுந்தர்ராஜனோ, ஜெய்சங்கரோ இருப்பார்கள். <br />* இவர்களின் பிரதான வேலை சில நேரங்களில் கமலையும், பல நேரங்களில் விஜயகாந்தையும், அர்ஜுனையும் உற்சாகப் படுத்துவார்கள். <br />* நேர்மையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவப் படுத்துவார்கள். <br />* தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு 'ஐடியா' மட்டுமே கொடுப்பார்கள். <br /><br />இப்படியே தமிழ் சினிமாவைப் பற்றிய பகடிக்கு 1000 பக்க புத்தகமே வெளியிடலாம். சில விதிகள் மெல்ல மாறும். நாம் ஒரு கால கட்டத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்த வேலைகள் இன்னொரு காலத்தில் மிகுந்த நகைப்புக் கூறியதாக மாறி விடுகிறது. அதற்க்கு தமிழ் சினிமா ஒன்றும் விதி விலக்கல்ல... இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் நீங்கள் தொடருங்கள்...கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-62027098228642973692009-12-22T22:17:00.000-08:002009-12-27T00:19:53.207-08:00தமிழ் சினிமாவின் தீர்க்கப்படாத கேள்விகள்...இந்த பதிவு திருத்தப்பட்டுள்ளதால் மேலும் படிக்க க்ளிக் செய்யவும்!<br /><br /><br /><br />http://starmakerstudio.blogspot.com/2009/12/blog-post_27.htmlகிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-55719178561959327312009-11-27T12:45:00.000-08:002009-11-27T12:47:43.793-08:00கொடுங் கோடையில்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQQRgYN4LdfvgbQlqM4_kmXtPBTFTZxNekKKirBoJhlAJspTovSekwECdAaLoXlZ2kW3aE_9jz1x0X4Jw2KtaUew8Vr_e_TjetUpSKhR6_FSyI4rudbno_ZAUrAl8XiRW1j6Hdfy7W4_lS/s1600/jamesdalilit.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQQRgYN4LdfvgbQlqM4_kmXtPBTFTZxNekKKirBoJhlAJspTovSekwECdAaLoXlZ2kW3aE_9jz1x0X4Jw2KtaUew8Vr_e_TjetUpSKhR6_FSyI4rudbno_ZAUrAl8XiRW1j6Hdfy7W4_lS/s400/jamesdalilit.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408887897494663794" /></a><br />தார் ஒழுகும் சாலையில்<br />பாதத்தின் ரேகைகள்...<br /><br />வெயிலைக் கிழித்து<br />கிளை தேடும் பறவைகள்.<br />கிறங்கித் திரியும்<br />கால் நடைகள்.<br /><br />இலைகள் உதிர்த்து<br />மெளனித்திருக்கும்<br />வேம்பு.<br />சில் வண்டுகளற்றுப் போன<br />நகர வீதியில்<br />தியானத்தை<br />உடைக்கும் பேருந்து.<br /><br />காற்று இல்லாத<br />கட்டிடக் காடுகளுக்கிடையே<br />கனவுகள் நிரம்பிய<br />உறக்கத்தில்<br />எவ்வளவு ஓடியும்<br />கண்களன்றி<br />கைகளால்<br />பிடிக்க முடிந்ததில்லை<br />கானலை!கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-31588233261474013932009-11-21T23:50:00.000-08:002009-11-22T00:06:57.143-08:00குறும்பட இயக்குனர்கள் கவனத்திற்க்கு....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqz4C6uKmt0lbVl4wSJV7DMwXaJOMQvyGG28xBOnkdpvUMezfeZWUljrgUBf-G10LtWMDLlFPQpmWu12tG92wM15APy8xyd_ucwdBG_Ylx9ldm23RDWoOetcwGIpqzs0Xsann_WiVPf8f4/s1600/Book+3+v2+cmyk.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqz4C6uKmt0lbVl4wSJV7DMwXaJOMQvyGG28xBOnkdpvUMezfeZWUljrgUBf-G10LtWMDLlFPQpmWu12tG92wM15APy8xyd_ucwdBG_Ylx9ldm23RDWoOetcwGIpqzs0Xsann_WiVPf8f4/s400/Book+3+v2+cmyk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5406836440733555010" /></a><br />குறும்படம் எடுப்பது ஒரு இயக்கமாகவே மாறிவரும் இன்றைய சூழலில், இயக்குனர்களுக்கு அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது பெரிய சவாலாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று ஊடகங்களை முன்னிறுத்தும் எங்கள் "மந்திரச்சிமிழ்" இதழ் தற்போது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றி பெருவாரியான மக்கள் அறியும் பொருட்டும், பரந்த அளவிலான பார்வையாளர்களை உருவாக்கவும் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஆகவே நண்பர்களே உங்களின் படைப்புகளை CD அல்லது DVD-யாகவும் அனுப்பலாம். அனுப்பும் பொழுது, முகவரி, அலைப்பேசி அல்லது தொலைப்பேசி எண், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம், இயக்குனரின் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அடுத்த இதழ் ஜனவரியில் வெளியாகும் என்பதால் டிசம்பர் 10 தேதிக்குள் அனுப்பிவையுங்கள். சிறந்த விமர்சனத்துடன் உங்கள் படைப்புகள் வெளியாகும்.<br /> <br /><br />படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:<br /><span style="font-weight:bold;">பதிப்பாசிரியர்<br /><span style="font-weight:bold;">க. செண்பகநாதன்,<br />24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.<br />கே. கே. நகர்.<br />சென்னை: 600078.<br />செல் : 9894931312</span></span><br /><br /><br /> மிக்க அன்புடன், <br /> த.கிருஷ்ணமூர்த்தி (உதவி ஆசிரியர்)<br /><br /><br />"மந்திரச்சிமிழ்" இதழ் பற்றிய விபரங்களுக்கு.... <br />http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_17.htmlகிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-20536779240831145082009-11-20T21:33:00.000-08:002009-11-27T12:45:08.673-08:00கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-2526098457275334062009-11-17T21:51:00.000-08:002009-11-17T22:10:31.884-08:00மந்திரச்சிமிழ்நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு<br />சிற்றிதழை (மந்திரச்சிமிழ்) உருவாக்கி உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக வெளி வருகிறது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைககொண்டது. தங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பி தங்களின் ஆதரவைதரும் படியும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதழ் தேவைப் படுவோர் அணுக வேண்டிய முகவரி.<br /><br />க. செண்பகநாதன்,<br />24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.<br />கே. கே. நகர்.<br />சென்னை: 600078.<br />செல் : 9894931312<br /><br /><span style="font-weight:bold;">ஆசிரியர் குழு:</span><br /><br />பதிப்பாசிரியர்<br /><span style="font-style:italic;">க.செண்பகநாதன்</span><br />ஆசிரியர்<br /><span style="font-style:italic;">செல்வ புவியரசன்</span><br />உதவி ஆசிரியர்<br /><span style="font-style:italic;">கிருஷ்ணமூர்த்தி</span><br />ஆலோசகர்<br /><span style="font-style:italic;">சுமா ஜெயராம்</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidgBFsxl48vTyxAh7WJUvy7H7CCIhGpk4WM90g1uXpEJ8OUSdD16SXkjbKdFUnUUrpLO4-CW7N7UAJdJZdWVWT9xgBSMNO_wIExjhyZI6L-76v6csFsj2k36cn2o4A7W6j4exlD9U7LCE1/s1600/Book+3+v2+cmyk.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidgBFsxl48vTyxAh7WJUvy7H7CCIhGpk4WM90g1uXpEJ8OUSdD16SXkjbKdFUnUUrpLO4-CW7N7UAJdJZdWVWT9xgBSMNO_wIExjhyZI6L-76v6csFsj2k36cn2o4A7W6j4exlD9U7LCE1/s400/Book+3+v2+cmyk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405320742404308834" /></a><br /><br /><span style="font-weight:bold;">முன்னுரை:</span><br />தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.<br />இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.<br /><br />- பதிப்பாசிரியர்<br /><br /><br /><span style="font-weight:bold;">இதழின் உள்ளடக்கம்</span><br /><br />பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-<br />செல்வ புவியரசன் 4<br /><br />உலகமயமாதலும் அதன் இயலாமையும்-<br />க.செண்பகநாதன் 9<br /><br />வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-<br />ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன் 13<br /><br />ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-<br />க. செண்பகநாதன் 30<br /><br />பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-<br />க. செண்பகநாதன் 44<br /><br />பின்காலனிய நாடகங்கள்:<br />ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -<br />தமிழச்சி தங்க பாண்டியன் 50<br /><br />திருச்சாரணத்து மலைக் கோயில் -<br />ப. சோழநாடன் 55கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-57937151638195983852009-11-15T01:24:00.000-08:002009-11-15T04:39:35.003-08:00தசாவதாரம் கமலும், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKSH9fG_PCb-oKoeBWTqJtzIIQT5H_bGvUizYLgogdwhGwKzkuU3ptHhjvEvlEfgdMtIS1QsGtBUkEtGrDI9YO6iZ3wJvTK486dZBmA6iQkZkU54QtSZesJQpWiw_jcR7Rx1kIoU2P42P6/s1600-h/dasavatharam-0008.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKSH9fG_PCb-oKoeBWTqJtzIIQT5H_bGvUizYLgogdwhGwKzkuU3ptHhjvEvlEfgdMtIS1QsGtBUkEtGrDI9YO6iZ3wJvTK486dZBmA6iQkZkU54QtSZesJQpWiw_jcR7Rx1kIoU2P42P6/s400/dasavatharam-0008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404299305669422626" /></a><br />தசாவதாரம் படத்தை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் வரும் flash back காட்சிகள் ஆதாவது 12-ஆம் நூற்றாண்டு காட்சிகள்; வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. பெருமாள் இருந்த இடத்தில் சோழ மன்னன் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிப்பார். பராகிரமசாலியான நம்பி (கமலஹாசன்) தனது புஜ வலிமையால் சோழ மன்னனின் படை வீரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுவார். <br /><br />இந்த படத்தை பார்த்ததிலிருந்தே சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.அது கடந்த மாதம் தான் நிறைவேறியது. <br /><br />முந்தைய நாள் இரவே சிதம்பரத்தில் தங்கிவிட்டு விடியற் காலையில் கோவிலுக்குள் நுழைந்தேன். பொதுவாகவே வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் மனது பின்னோக்கி செல்லவது இயல்பானதாகி விடுகிறது.அதுவும் என்னை மாதிரி கனவுலக வாசிகளுக்கு சொல்லவே வேண்டாம். குலோத்துங்க மன்னனின் யானை நிலம் அதிர நடந்து சென்றதும் , படை வீரர்கள் அணிவகுத்து வந்த குதிரைகளின் குளம்படி ஓசைகளும், தீட்சிதர்கள் முணுமுணுத்த மந்திரங்களும் என் காதுகளில் ரிங்காரமிட்டபடியிருந்தது. "லொள்" ஒரு நாய் குலைத்த போது தான் நிகழ் காலத்திற்க்கு வந்தேன். அப்போதுதான் என்னைக் கடந்து இரண்டு நாய்கள் கடந்து ஓடின. <br /><br />மற்ற கோவில்களைக் காட்டிலும் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. நடராஜர் சிலைக்கு காலை ஏழு மணியளவில் பூஜை வெகு சிறப்பாக நடந்தது. அக்காலத்திலேயே மக்கள் கலைகளுக்கு உரிய மரியாதையை அளித்து வந்தது அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வின் சான்று என்று தான் சொல்ல வேண்டும். <br /><br />அங்குள்ள தீட்சிதருடன் வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தீட்சிதர் பார்பதற்க்கு மிகவும் மெலிந்தவராகவும், கேட்ட கேள்விக்கு மட்டுமே அமைதியாக பதில் சொல்பவராகவுமே இருந்தார்.<br />அப்போது மீண்டும் தசாவதாரத்தின் காட்சிகள் மீண்டும் ஞாபகத்திற்க்கு வந்தது. <br /><br />ஆளவந்தானின் இரண்டாம் பாகம் போல் எதிரிகளை துவம்சம் கமலஹாசனின் உடலையும், அங்கிருந்த தீட்சிதர்களையும் ஒப்பிட்டு பார்த்த போது சிரிப்பு தான் வந்தது. 12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று. கடவுளின் பெயரால் விரதங்கள் மேற்கொண்டு, நாமம் பாடும் பக்கதன் 'அர்னால்டின்' தம்பியைப் போலவா இருப்பான். ஆனால் நான் பார்த்த தீட்சிதர்கள், ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டினான் கூட "same to you" என்று சொல்பவராகத்தான் இருந்தார்கள். <br /> <br />உண்மையிலேயே வரலாறு என்பது "வென்றவர்கள் தங்களுக்கு தாமே வரைந்து கொள்ளும் வரைபடம். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். தோற்பவர்களுக்கு அதில் இடம் கிடையாது. வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம் கொள்ளுமிடம்." என்று மனதிற்க்குள் ஏதேதோ தோன்ற மீண்டும் அந்த நாய்கள் குலைத்துக் கொண்டே என்னைக் கடந்து சென்றன. பொதுவாக வரலாற்றைப் பற்றிய அக்கறை, கவலையெல்லாம் மனிதனுக்குத்தான். நாய்களுக்கு இல்லை.கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-26676271636504047122009-11-11T22:34:00.000-08:002009-11-14T22:56:16.601-08:00இந்தியா ஒரு poor country-இல்லையா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf45RThkky4gH_lIWNP_yjmidd-YdpQltOT5FaMItzixUHegquDnTTOaiy4MSNd2AHw25HjdEBjbag9dF_y_yPJUChxqDefJ-V50A2ojOonsupukN8weYf-_ICAW9a4CjB-NTjnx3MHm59/s1600-h/India193.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 380px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf45RThkky4gH_lIWNP_yjmidd-YdpQltOT5FaMItzixUHegquDnTTOaiy4MSNd2AHw25HjdEBjbag9dF_y_yPJUChxqDefJ-V50A2ojOonsupukN8weYf-_ICAW9a4CjB-NTjnx3MHm59/s400/India193.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403129365162697330" /></a><br />சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள குரூஸ் கப்பலில் photographer வேலைக்காக நானும் எனது நண்பர் சரவணனும் தி.நகரில் உள்ள கிளை அலுவலகத்திட்க்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் மேலாளர் நாங்கள் எடுத்த புகைப் படங்களைப் பார்த்து விட்டு "உங்கள் புகைப்படங்கள் இந்தியாவை, ஒரு poor country-ன்னு சொல்லற மாதிரி இருக்கு" என்று நிராகரித்து விட்டார்.<br /><br />இந்த நிகழ்வை மறந்து போன ஒரு நாளில் பாண்டிச்சேரி, சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை மற்றும் மதுரை என்று நானும் நண்பரும் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தோம். வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை கோவில், கோவிலாக சுற்றிக்கொண்டிருந்தோம். பாண்டிச்சேரியைத் தவிர.<br /><br />இந்த ஊர் சுற்றலின் போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஓன்று நம்முடைய தெய்வ நம்பிக்கைகளைப் பற்றியது. இதனை இங்கே பேச இயலாது. சர்ச்சைக்குரியதாக மாறிவிடும். <br /><br />இன்னொன்று, பல்வேறு வகையான நில அமைப்புக்களை சார்ந்து வாழும் மக்க்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லச் செல்ல அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள், வாழும் முறை, பழக்க வழக்கங்கள், வட்டார மொழி என்று மாற்றங்களின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருந்தது. <br /><br />சென்ற இடங்களில் எல்லாம் மாறாமல் இருந்தது குடிநீர் பிரச்சனைகளும், நீக்கமற நிறைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் தான். <br /><br />எங்கு பார்த்தாலும் சுகாதாரமற்ற குடிநீரே கிடைத்தது. இது ஒரு விதமான வாழ்வாதார பிரச்சனை என்றால் இனொரு புறம் பிச்சைக்காரர்கள். கோவில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் அதனை இடங்களிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களும், வயோதிகர்களும், உழைக்க மறந்தவர்களும் பிச்சைக்காரர்களாக சுற்றிதிரிந்தனர்.<br /><br />வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள கேசட் கடைகளில் பக்தி பாடல்களும், நமீதா க்ளாமர் பாடல்களும் ஒரே கடைகளில் சூடு பறக்க விற்பனையானது. தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டினரை விரட்டி விரட்டி பிச்சை எடுத்தனர். இதற்க்கு ஒரு படி மேலே இருந்தது நாகூர் தர்ஹா. மசூதி முழுக்க மன நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.<br /> <br />ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க்கும் ஒரு சமூகத்தில், மூத்திரம் பெய்ய இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கபடுகிறது.<br /><br />இன்றைய சூழலில் "இந்தியா முழுக்க 4 மில்லியன் மக்கள் ரத்தக் கொதிப்பு நோயாலும், 10 மில்லியன் மக்கள் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். <br /><br />'உலகம் முழுவதிலும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 80% பேர் இந்தியர்கள்' என ஐ.நா அறிக்கை விடுகிறது. தினமும் 4 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. (இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.)<br /><br />இப்படியாக வயிற்றுப்பாட்டிட்க்கே அலையும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும், குஷ்பூ, நமீதாவின் பெருத்த ......களைக் கொண்டாடி கோவில் எழுப்பியும், எழுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சிந்தனை வறட்சி கொண்டவர்களையும்; வறுமையும், ரோகமும், ஊழலும், பொய்யும், புரட்டும், கொலையும், கற்பழிப்பும் தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. உங்களுக்கு?கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.com11