tag:blogger.com,1999:blog-1035963640564885883.post6488954789370025291..comments2023-10-26T05:33:00.820-07:00Comments on பெயரற்ற யாத்ரீகன்.: தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா?கிருஷ்ணமூர்த்தி,http://www.blogger.com/profile/11351788443442857923noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1035963640564885883.post-55897047121158368782009-03-23T09:15:00.000-07:002009-03-23T09:15:00.000-07:00நண்பரே, தங்கள் கருத்துகள் நன்றாக உள்ளன. ஆனால் ஒன்ற...நண்பரே, <BR/><BR/>தங்கள் கருத்துகள் நன்றாக உள்ளன. ஆனால் ஒன்றை மட்டும் கவனிக்க தவறி விட்டீர். அது ஏன் நான் கடவுள் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். அவன் அவன் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் போதாதென்று திரியாரங்குக்கு வேறு சென்று அழவேண்டுமா. <BR/><BR/>ரஜினி, சிம்புவும் பாராட்டி இருக்கிறார்கள். நல்ல விஷயம் தான், அனால் பராட்டத்தவர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்கலாம். எதற்கு உதட்டளவில் இனிப்பை வைத்து பொய் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம் அல்லவா. சிலர் படத்தின் தாகத்திலிருந்து விடு படாமலே இருந்திருக்கலாம்.<BR/><BR/>உப்பு போட்டு சாபிடுராங்களா... ரஜினி உப்பு சேர்த்துகொல்வதில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். கேட்டு இருக்கிறேன். பாலா படம் பிடிக்கும் என்பதை சிலர் ஏதோ ஒரு கவ்ரவமான விஷயமாகவும் ஏதோ certification போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பாதி பேர் சும்மா சொல்லணுமென்று சொல்லுகிறவர்கள். அதே போல எல்லோரும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா.aamaranhttps://www.blogger.com/profile/06716793073212273907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-60762406513899554562009-02-27T09:22:00.000-08:002009-02-27T09:22:00.000-08:00வணக்கம் சகா, நான் தஞ்சை ஜெமினி இததான் எதிர்பார்த்த...வணக்கம் சகா, நான் தஞ்சை ஜெமினி இததான் எதிர்பார்த்தேன்.நெத்தியடியா சொன்னீங்க பாருங்க.படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை.ன்னு அது உங்க நேர்மைய காட்டுது சார் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-694697688843434802009-02-27T09:21:00.000-08:002009-02-27T09:21:00.000-08:00வணக்கம் சகா, இததான் எதிர்பார்த்தேன்.நெத்தியடியா சொ...வணக்கம் சகா, இததான் எதிர்பார்த்தேன்.நெத்தியடியா சொன்னீங்க பாருங்க.படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை.ன்னு அது உங்க நேர்மைய காட்டுதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-21769756798320031472009-02-23T03:06:00.000-08:002009-02-23T03:06:00.000-08:00neenda idaivelikku piragu, nachunnu oru news, sorr...neenda idaivelikku piragu, nachunnu oru news, sorry sorry nethiyadi.......Jayanthanhttps://www.blogger.com/profile/15916298947344919177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-74767433134347255812009-02-20T22:14:00.000-08:002009-02-20T22:14:00.000-08:00Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi<BR/><BR/>உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com</A> ல் தொடுத்துள்ளோம். அதை <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE" REL="nofollow">இங்கு</A> சரி பார்த்து கொள்ளவும்.<BR/><BR/>உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">இந்த வலைப்பூக்களிலும்</A>, வேகமாக வளர்ந்து வரும் <A HREF="http://www.tamiljunction.com" REL="nofollow">தமிழ் இனத்தின் இணையத்திலும்</A> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<BR/><BR/>நட்புடன் <BR/>வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-55467569757873604382009-02-20T06:41:00.000-08:002009-02-20T06:41:00.000-08:00//நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய...//நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காதது மிகுந்த வேதனையாயிருக்கிறது//<BR/><BR/>:-(கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-10344496453483765882009-02-20T05:46:00.000-08:002009-02-20T05:46:00.000-08:00உண்மை, உண்மை.உண்மை, உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-36066077212815003272009-02-20T05:42:00.000-08:002009-02-20T05:42:00.000-08:00100% true100% trueமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035963640564885883.post-90183643690864708322009-02-20T05:33:00.000-08:002009-02-20T05:33:00.000-08:00சத்தியமான வார்த்தைகள் நண்பா.. எனக்கு படம் பாலாவின்...சத்தியமான வார்த்தைகள் நண்பா.. எனக்கு படம் பாலாவின் மாற்ற படங்களைப்போல் ஒரு பாதிப்பை உண்டாக்க வில்லை.. ஆனாலும் இது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.. இதை பாலாவைத் தவிர யாரும் எடுக்கவும் முடியாது.. நல்ல பதிவு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com